வலைக்காட்டில் இந்த வலைப்பூ

வலைக்காடு – இது எழுத்தாளரும் ஆசிரியருமான இரா.எட்வின் புதிய தரிசனம் இதழில் எழுதிவரும் தொடரின் பெயர். இத்தொடரில் கடந்து எட்டு இதழ்களில், இதழுக்கு ஒன்றாக எட்டு வலைப்பூகளை அறிமுகம் செய்திருக்கிறார். அவ்வரிசையில் 2013 அக்டோபர் 01-15 நாளிட்ட இதழில் ஒன்பதாவது வலைப்பூவாக “களம்” என்னும் இவ்வலைப்பூவை அறிமுகம் செய்திருக்கிறார் தனக்கே உரிய அழகிய நடையில். அக்கட்டுரையின் ஒளிப்படங்கள் இதோ:



கட்டுரையை முழுமையாகப் படிக்க:
* http://www.eraaedwin.com/2013/10/9_8.html
* http://puthiyadarisanam.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...