யார் தீயன்?

சாலையோரத்தில் இருக்கும் வீட்டில் உள்ளவர்களைக் காப்பதாகக் கூறி என்னும் ஒருவர் அவ்வீட்டிற்குள் புகுந்தார். அவரின் எதிரியான . என்பவரை விரட்டுவதற்காக, அந்த வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் வாழ்ந்த என்பவருக்கு துப்பாக்கி ஒன்றைக் கொடுத்தார். யும் அந்தத் தூப்பாக்கியைக் கொண்டு விடம் சண்டை போட்டார்.



ஒரு நாள் அந்த வீட்டிலிருந்து வெளியேறினார். அப்பொழுதுதான் க்கு தன் வீட்டிலும் பக்கத்து வீடுகளிலும் இருக்கும் புதையலைக் கவரவே தன்னைப் பயன்படுத்தியுள்ளார் என்பது புரிந்தது. எனவே கொடுத்த துப்பாக்கியை அவருக்கு எதிராக திருப்பினார். வுக்கும் க்கும் சண்டைகள் நடந்தன. அந்த ஊரில் தான் மட்டுமே பெரிய பலசாலி என முண்டா தட்டிய வின் முகத்தில், எதிர்பாராத வேளையில் ஓங்கி ஒரு குத்துவிட்டு வின் மூக்கை உடைத்துவிட்டார். பின்னர் பக்கத்துத் தெருவிலிருந்த யின் வீட்டிற்குப் போய் பதுங்கிக் கொண்டார்.



. வுக்கு நண்பர்தான் என்றாலும் அவர் யை வுக்குக் காட்டிக்கொடுக்கவில்லை. ஆனால், யின் வீட்டில் பதுங்கி இருப்பதை மோப்பம் பிடித்த , க்குத் தெரியாமல் அவரது வீட்டிற்குள் புகுந்து யைக் கொன்றுவிட்டார்.



இப்பொழுது சொல்லுங்கள், உண்மையில் யார் தீயன்? (Villan)

3 comments:

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...