மீதம்

எனது
சிறகுகள் வெட்டப்பட்டுள்ளன
கால்கள் கட்டப்பட்டுள்ளன
அலகுகள் மழுக்கப்பட்டுள்ளன
கண்கள் குருடாக்கப்பட்டுள்ளன
கூடு கலைக்கப்பட்டுள்ளது
எனினுமென்ன?
உயிரும் உறுதியும்
மீதமிருக்கின்றனவே
இடையறாது பறப்பதற்கு

1 comment:

  1. உற்சாகமூட்டும் கருத்து.
    அருமை.

    ReplyDelete

நூலக அந்தணர் வே.தில்லைநாயகம்

  யார் ? “‘ ஊருக்கு ஒரு நூலகம் ; ஆளுக்கு ஒரு நூல் - அதுவும் நான்கு பேர் - தாய் , தந்தை , மகள் , மகன் ஆகிய நான்குபேர் - நடுவீட்டில் நன்றாய...