20140927

வளர்த்த யாகம்
வழங்கிய தானம்
செய்த பூசை
சேர்த்த செல்வம்
அனைத்தும் உதவா
ஆசையும்ஆணவமும்
அளவினை மீறும்காலை!

No comments:

Post a Comment

நூலக அந்தணர் வே.தில்லைநாயகம்

  யார் ? “‘ ஊருக்கு ஒரு நூலகம் ; ஆளுக்கு ஒரு நூல் - அதுவும் நான்கு பேர் - தாய் , தந்தை , மகள் , மகன் ஆகிய நான்குபேர் - நடுவீட்டில் நன்றாய...