தட்டச்சு ?

உலோக விரல் நுனியின்
ஒற்றல் கிடைக்கும் வரை
எப்போதோ செருகிவைத்த தாளோடு
நகராது காத்திருக்கும் உருளை
நகர்ந்த தாள் முதுகில்
‘பளீர்’ எழுத்துகள் படிந்திருக்கும்
சில வேளை
தாளே நைந்து கிழிந்துருக்கும்
பல வேளை
(நாள் கணக்கில்
நாடாவின்றி பொறியிருக்கும்?)

No comments:

Post a Comment

நூலக அந்தணர் வே.தில்லைநாயகம்

  யார் ? “‘ ஊருக்கு ஒரு நூலகம் ; ஆளுக்கு ஒரு நூல் - அதுவும் நான்கு பேர் - தாய் , தந்தை , மகள் , மகன் ஆகிய நான்குபேர் - நடுவீட்டில் நன்றாய...