தட்டச்சு ?

உலோக விரல் நுனியின்
ஒற்றல் கிடைக்கும் வரை
எப்போதோ செருகிவைத்த தாளோடு
நகராது காத்திருக்கும் உருளை
நகர்ந்த தாள் முதுகில்
‘பளீர்’ எழுத்துகள் படிந்திருக்கும்
சில வேளை
தாளே நைந்து கிழிந்துருக்கும்
பல வேளை
(நாள் கணக்கில்
நாடாவின்றி பொறியிருக்கும்?)

No comments:

Post a Comment

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...