நதி




நீர்மெத்தை மேரவிழ்த்த நீள்கூந்தல் மண்வானக்
கார்மேகம் நீலக் கடலடையும் நீர்ச்சாலை
வாய்க்கால்கை நீட்டி வயல்பற்றும் பேருயிரி
காயாய் இருக்கும் கடல்

No comments:

Post a Comment

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...