நதி




நீர்மெத்தை மேரவிழ்த்த நீள்கூந்தல் மண்வானக்
கார்மேகம் நீலக் கடலடையும் நீர்ச்சாலை
வாய்க்கால்கை நீட்டி வயல்பற்றும் பேருயிரி
காயாய் இருக்கும் கடல்

No comments:

Post a Comment

நூலக அந்தணர் வே.தில்லைநாயகம்

  யார் ? “‘ ஊருக்கு ஒரு நூலகம் ; ஆளுக்கு ஒரு நூல் - அதுவும் நான்கு பேர் - தாய் , தந்தை , மகள் , மகன் ஆகிய நான்குபேர் - நடுவீட்டில் நன்றாய...